மட்டக்களப்பில் இரண்டு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம்!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் போகுமாக இருந்தால் மட்டக்களப்பில் இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட போவது உறுதி என வைத்தியர் மதனழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டதில் வைத்து கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவுப்படுத்தும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், ஏப்ரல் மாதம் தாண்டும் போது காலநிலை மாறும். அப்போது பிரச்சினை பெரிதாகும் நிலை தான் காணப்படுகிறது. அவ்வாறு பிரச்சினை பெரிதாகுமானால் நான் சிறியதொரு கணக்கினை … Continue reading மட்டக்களப்பில் இரண்டு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம்!